தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை வளர்க்கும் பொறுப்பினை ஏற்றுள்ள அக்கட்சியின் தேசிய செயலாளர்களில் ஒருவரான முரளிதரராவ் என்பவர் நேற்று பேட்டியில் விவரம் :

Special Correspondent

அதிமுவுடன் உள்ளாட்சியில் கூட்டணியா என்ற கேள்விக்கு வரும் உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் தனித்தே நின்று (பா.ஜ.க.) போட்டி என்று கூறியுள்ளார்.

அப்படியானால், வரும் நாடாளுமன்ற - சட்டமன்றத் தேர்தலில், நீங்கள் கூட்டணி வைத்துக் கொள்வதில் அரசியல் சிக்கல் ஏற்படாதா? என்ற கேள்விக்குப் பதில் அளிக்கையில்...

அ.தி.மு.க. ஆட்சியை எப்பொழுது கலையும் என்ற கேள்விக்கு அளித்த பதிலில் " எங்களுக்கு எப்போது வசதியோ, வாய்ப்போ அப்போது அ.தி.மு.க. ஆட்சியைக் கவிழ்ப்போம் " என்றார் அதிரடியாக முரளிதரராவ்.

மேலும் பிஜேபி கட்சி ஆதரவாளர் முன்னாள் காமெடி நடிகர் எஸ் வி சேகர் தனது பதிவில் புது ஆளுநர் வந்து விட்டார் இனி மேல வச்சி செய்வோம் என்று ஆனந்தத்துடன் கூறியுள்ளார்.